அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி: சிவகங்கை மாவட்டத்தில் ஒரு கல்லுாரியில் அலுவலக உதவியாளர் முத்துமாரி என்பவரை தாக்கியவர்கள் மீது புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தேனி கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சங்க மாவட்ட துணைத்தலைவர் சுதர்சன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் முகமது ஆசிக் முன்னிலை வகித்தார்.
நிர்வாகிகள் பிரசாத்குமார், நடராஜன், குமரன், பாலகிருஷ்ணன், முகமது அலி ஜின்னா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கர்நாடகா அணைகளில் நீர்திறப்பு அதிகரிப்பு; மேட்டூர் அணைக்கு 44 ஆயிரம் கனஅடி நீர்வரத்து
-
என்.பி.டி.,யில் இருந்து ஈரான் வெளியேறுவது ஆபத்து; எச்சரிக்கும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்
-
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பேச்சு நடத்த மாட்டோம்: அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி
-
இன்று முதல் 2ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்
-
தி.மு.க.,வுக்கு அழுத்தம் கொடுக்க ரேஷன் ஊழியர்கள் கடிதம்
-
சாத்தான் வேதம் ஓதுவது போல் இருக்கிறது: பழனிசாமி
Advertisement
Advertisement