ஜெகன்மூர்த்தி முன்ஜாமின் மனு தள்ளுபடி

சென்னை: சிறுவன் கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சி எம்.எல்.ஏ., ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
காதல் விவகாரத்தில் சிறுவனை கடத்தியதாக, ஜெகன்மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில், ஜெகன்மூர்த்தி மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் தொடர்புடைய ஆதாரங்களை போலீசார் தாக்கல் செய்தனர். இதனையடுத்து ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனுவை கோர்ட் தள்ளுபடி செய்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இளைஞர் கொலை வழக்கில் 3 பேர் கைது
-
சீர்காழி சட்டை நாதர் கோவிலில் அமைச்சர் நேரு பய பக்தியுடன் சுவாமி தரிசனம்
-
8 நாட்கள் பயணம்: 5 நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர்
-
திருப்போரூரில் ஆர்.டி.ஓ., அலுவலகம் 10 ஆண்டுகளாக பகுதிவாசிகள் தவம்
-
காதலியின் மண்டையை உடைத்த காதலன்
-
இயந்திர நடவுக்கு மானியம் விவசாயிகளுக்கு அழைப்பு
Advertisement
Advertisement