ஆலங்குளத்தில் குடத்தில் தலை சிக்கிய நாய் மீட்பு
சாத்துார்: ஆலங்குளத்தில் தெரு நாய் ஒரு வீட்டின் வாசலில் இருந்த குடத்திற்குள் உணவு தேடிய போது அதன் தலை குடத்தில் சிக்கியது.
குடத்தில் இருந்து தலையை மீட்க முடியாமல் நிலை தடுமாறிய நாயை கண்ட மக்கள் வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் நாய் தலை சிக்கியிருந்த எவர்சில்வர் குடத்தை வெட்டி எடுத்து நாயை உயிருடன் மீட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சட்ட பல்கலை மாணவர்கள் போலீசாரை கண்டித்து பேரணி
-
மாநகராட்சி முறைகேடு55 பேருக்கு தொடர்பு போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி
-
கூமாபட்டிக்கு போட்டியாக குருவித்துறை
-
'ஜி பே' பணம் அனுப்பியதில் ரூ.27.57 லட்சம் நுாதன மோசடி கணவன் , மனைவி கைது
-
மதுரை மாநகராட்சி அதிகாரிகளிடம் குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை வரிகுறைப்பு முறைகேடு வழக்கு தீவிரம்: இதுவரை 8 பேர் கைது
-
மெர்க்கன்டைல் வங்கி புதிய கிளை திறப்பு
Advertisement
Advertisement