ஆடுகள் திருட்டு
விழுப்புரம் : வளவனுார் அருகே ஆடுகளை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வளவனுார் அடுத்த புதுப்பாளையம் கொங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 69; விவசாயி. வீட்டில் வெள்ளாடு களை வளர்த்து வருகிறார். கடந்த 26ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு எழுந்து பார்த்தபோது, வீட்டின் தோட்டத்தில் கட்டியிருந்த 5 ஆடுகள் திருடு போனது தெரியவந்தது.
புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சட்ட பல்கலை மாணவர்கள் போலீசாரை கண்டித்து பேரணி
-
மாநகராட்சி முறைகேடு55 பேருக்கு தொடர்பு போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி
-
கூமாபட்டிக்கு போட்டியாக குருவித்துறை
-
'ஜி பே' பணம் அனுப்பியதில் ரூ.27.57 லட்சம் நுாதன மோசடி கணவன் , மனைவி கைது
-
மதுரை மாநகராட்சி அதிகாரிகளிடம் குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை வரிகுறைப்பு முறைகேடு வழக்கு தீவிரம்: இதுவரை 8 பேர் கைது
-
மெர்க்கன்டைல் வங்கி புதிய கிளை திறப்பு
Advertisement
Advertisement