தொழிலாளி சாவு
விழுப்புரம் : நெஞ்சு வலி ஏற்பட்டு கூலி தொழிலாளி இறந்தார்.
விழுப்புரம் அடுத்த திருவாமாத்துாரை சேர்ந்தவர் குமரேசன், 43; கூலி தொழிலாளி. இவர் நேற்று அதிகாலை 2:30 மணியளவில் நெஞ்சு வலிப்பதாக, தனது மனைவி கலாவிடம் கூறினார்.
இதையடுத்து, அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோவிலில் முதல் மரியாதை நிறுத்த ஐகோர்ட் அறிவுறுத்தல்
-
இடமாறுதல் கவுன்சிலிங் ஆசிரியர்கள் 'லீவில்' செல்ல உத்தரவு
-
பட்ஜெட்டில் வராத கூடுதல் கடன்; குறைவாக வாங்கிய தமிழகம்
-
சட்ட பல்கலை மாணவர்கள் போலீசாரை கண்டித்து பேரணி
-
மாநகராட்சி முறைகேடு55 பேருக்கு தொடர்பு போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி
-
கூமாபட்டிக்கு போட்டியாக குருவித்துறை
Advertisement
Advertisement