மதுரை மாணவர் ஒப்படைப்பு
கொடைரோடு: வீட்டை விட்டு வெளியேறிய மதுரை மாணவரை பெற்றோரிடம் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.
மதுரை மாவட்டம் பெருங்குடியை சேர்ந்த 14 வயது சிறுவன் மதுரை ஏ.சி., மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார். வீட்டில் பெற்றோர் திட்டியதால் பள்ளிக்கு செல்லாமல் பஸ் ஏறி கொடைரோடு வந்தவர் அங்குள்ள ரயில்வே ஸ்டேஷனில் அமர்ந்திருந்தார்.
கொடைரோடு ரயில்வே போலீசார் மாணவரிடம் விசாரித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இடமாறுதல் கவுன்சிலிங் ஆசிரியர்கள் 'லீவில்' செல்ல உத்தரவு
-
பட்ஜெட்டில் வராத கூடுதல் கடன்; குறைவாக வாங்கிய தமிழகம்
-
சட்ட பல்கலை மாணவர்கள் போலீசாரை கண்டித்து பேரணி
-
மாநகராட்சி முறைகேடு55 பேருக்கு தொடர்பு போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி
-
கூமாபட்டிக்கு போட்டியாக குருவித்துறை
-
'ஜி பே' பணம் அனுப்பியதில் ரூ.27.57 லட்சம் நுாதன மோசடி கணவன் , மனைவி கைது
Advertisement
Advertisement