தேசிய எறிபந்து போட்டியில் காமராஜ் பள்ளி மாணவர் அசத்தல்
நம்பியூர் : தேசிய சப்- ஜூனியர் தேசிய எறிபந்து போட்டி, மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்தது. இதில் தமிழக மிக இளையோர் எறிபந்து அணி மூன்றாமிடம் பிடித்து சாதனை படைத்தது.
தமிழக அணியில் நம்பியூர் காமராஜ் மேல்நிலைப் பள்ளி ஒன்பதா-ம் வகுப்பு மாணவர்கள் சித்தார்த், ஹரிஸ் இடம் பெற்றிருந்தனர்.
இருவருக்கும், உடற்கல்வி ஆசிரியர்களுக்கும், பள்ளி தாளாளர் ஜவகர், செயலர் சுமதி ஜவகர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி
வாழ்த்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரதமர் மோடிக்கு 'தர்ம சக்ரவர்த்தி' பட்டம் கொடுத்து கவுரவிப்பு
-
இடையூறுகளை முறியடித்து கடக்கும் வலிமை கொண்டது தி.மு.க.,: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
சென்னை ஐ.ஐ.டி., மாணவி பாலியல் வழக்கு; மகளிர் ஆணையம் விசாரணை
-
கோர்ட்டில் ஆர்ப்பாட்டம் செய்தவர் மீது வழக்கு
-
பாஸ்போர்ட் அலுவலக பணியாளர்களுக்கு விருது
-
136 அடியை நெருங்கும் முல்லைப்பெரியாறு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Advertisement
Advertisement