யானையுடன் செல்பி... அச்சம் கிலோ எவ்ளோ?
சத்தியமங்கலம்: ஆசனுார் அருகே அரேபாளையத்தில், வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை, நேற்று மாலை சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அப்போது சாலை வழியே சென்ற சிலர், அந்த யானைக்கு கரும்புகளை கொடுக்கவே, ரசித்து ருசித்து சாப்பிட்டது.
இதை தொடர்ந்து கார், பைக்குகளில் வந்த சிலர், இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று, யானையால் தாக்கப்படும் அச்சத்தை மறந்து, அதன் முன் நின்று செல்பி எடுத்தனர். அடுத்தடுத்து வந்தவர்களும் இந்தமோகத்தில் மூழ்க, சாலையில் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதித்து, நெரிசல் ஏற்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரதமர் மோடிக்கு 'தர்ம சக்ரவர்த்தி' பட்டம் கொடுத்து கவுரவிப்பு
-
இடையூறுகளை முறியடித்து கடக்கும் வலிமை கொண்டது தி.மு.க.,: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
சென்னை ஐ.ஐ.டி., மாணவி பாலியல் வழக்கு; மகளிர் ஆணையம் விசாரணை
-
கோர்ட்டில் ஆர்ப்பாட்டம் செய்தவர் மீது வழக்கு
-
பாஸ்போர்ட் அலுவலக பணியாளர்களுக்கு விருது
-
136 அடியை நெருங்கும் முல்லைப்பெரியாறு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Advertisement
Advertisement