'தள்ளிப்போட்ட காதலி... தாங்க முடியாத காதலன்'
ஈரோடு: ஈரோடு, திண்டல், புதுக்காலனியை சேர்ந்த நாகராஜ் மகன் சந்தோஷ், 24; எம்.காம்., - சி.ஏ., பட்டதாரி. தனியார் வங்கியில் பணிபுரிந்தார். கல்லுாரியில் படித்தபோது ஒரு பெண்ணை காதலித்துள்ளார்.
திருமணம் செய்து கொள்ள கேட்டபோது, 'படிப்பு முடிந்த பின் பார்த்து கொள்ளலாம்' என கூறியுள்ளார். கடந்த, 25ல் வேலை முடிந்து இரவில் வீட்டுக்கு வந்த சந்தோஷ், வீட்டருகே உள்ள தாத்தா வீட்டுக்கு துாங்க சென்றார். நேற்று முன்தினம் காலை எழுந்து வராததால் உள்ளே சென்று பார்த்தனர். அறையில் மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. ஈரோடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரதமர் மோடிக்கு 'தர்ம சக்ரவர்த்தி' பட்டம் கொடுத்து கவுரவிப்பு
-
இடையூறுகளை முறியடித்து கடக்கும் வலிமை கொண்டது தி.மு.க.,: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
சென்னை ஐ.ஐ.டி., மாணவி பாலியல் வழக்கு; மகளிர் ஆணையம் விசாரணை
-
கோர்ட்டில் ஆர்ப்பாட்டம் செய்தவர் மீது வழக்கு
-
பாஸ்போர்ட் அலுவலக பணியாளர்களுக்கு விருது
-
136 அடியை நெருங்கும் முல்லைப்பெரியாறு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Advertisement
Advertisement