விடுதியில் 2 மாணவர் மாயம்
அந்தியூர்: அந்தியூரில் பவானி ரோட்டில் தனியார் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு விடுதியில் தங்கி, ஈரோடு பழையபாளையத்தை சேர்ந்த, ௧௫ வயது மாணவன், பத்தாம் வகுப்பு படித்தார்.
இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம், வேலகாளஹள்ளியை சேர்ந்த, ௧௬ வயது மாணவன், பிளஸ் ௧ படித்தார். இருவரும் நேற்று அதிகாலை, விடுதியில் இருந்து மாயமாகி விட்டனர். இதுகுறித்து விடுதி வார்டன் புகாரின்படி, மாயமான மாணவர்களை, அந்தியூர் போலீசார் தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வி.சி.க.,வுக்கு முதல்வர் எத்தனை சீட் தருவார்? கேட்கிறார் நயினார் நாகேந்திரன்
-
பிரதமர் மோடிக்கு 'தர்ம சக்ரவர்த்தி' பட்டம் கொடுத்து கவுரவிப்பு
-
இடையூறுகளை முறியடித்து கடக்கும் வலிமை கொண்டது தி.மு.க.,: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
சென்னை ஐ.ஐ.டி., மாணவி பாலியல் வழக்கு; மகளிர் ஆணையம் விசாரணை
-
கோர்ட்டில் ஆர்ப்பாட்டம் செய்தவர் மீது வழக்கு
-
பாஸ்போர்ட் அலுவலக பணியாளர்களுக்கு விருது
Advertisement
Advertisement