மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், குளித்தலை வள்ளலார் வாழ்வியல் மையம் சார்பில், பெற்றோர்களை இழந்த மாணவ, மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
வள்ளலார் வாழ்வியல் மைய தலைவர் மகாமுனி மாணவ, மாணவியருக்கு இலவசமாக நோட்டு, புத்தகம், பேனா மற்றும் இதர கல்வி உபகரணங்களை வழங்கினார். தலைமை ஆசிரியர் பெரியசாமி, துணை தலைமை ஆசிரியர் ராஜசேகரன், தமிழ் ஆசிரியர் மணிகண்டன் மற்றும் ஆசிரியர்கள் லதா, பானுமதி, சிறப்பு ஆசிரியர் மணிமேகலை, மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வி.சி.க.,வுக்கு முதல்வர் எத்தனை சீட் தருவார்? கேட்கிறார் நயினார் நாகேந்திரன்
-
பிரதமர் மோடிக்கு 'தர்ம சக்ரவர்த்தி' பட்டம் கொடுத்து கவுரவிப்பு
-
இடையூறுகளை முறியடித்து கடக்கும் வலிமை கொண்டது தி.மு.க.,: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
சென்னை ஐ.ஐ.டி., மாணவி பாலியல் வழக்கு; மகளிர் ஆணையம் விசாரணை
-
கோர்ட்டில் ஆர்ப்பாட்டம் செய்தவர் மீது வழக்கு
-
பாஸ்போர்ட் அலுவலக பணியாளர்களுக்கு விருது
Advertisement
Advertisement