தண்டவாளத்தில் ஆபத்தான 'போட்டோ ஷூட்'
பள்ளிப்பாளையம்: கீழ்காலனி பகுதியில் செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் நின்று, இளைஞர்கள் ஆபத்தான முறையில், 'போட்டோ ஷூட்' நடத்தி வருகின்றனர்.
பள்ளிப்பாளையம் அருகே, கீழ்காலனி பகுதியில் ரயில்வே பாதை செல்கிறது. இந்த ரயில்வே பாதை தண்டவாளத்தின் நடுவே, நேற்று மாலை இளைஞர்கள் சிலர் ஆபத்தான முறையில் நின்று கொண்டு வீடியோ, போட்டோ எடுத்துக்கொண்டிருந்தனர். இதை அப்பகுதியில் இருந்தவர் வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தண்டவாள பகுதியில் ஆபத்தான முறையில், இதுபோல் வீடியோ, போட்டோ எடுக்கும் இளைஞர்களை, ரயில்வே போலீசார் கண்காணித்து உரிய அறிவுரை வழங்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வி.சி.க.,வுக்கு முதல்வர் எத்தனை சீட் தருவார்? கேட்கிறார் நயினார் நாகேந்திரன்
-
பிரதமர் மோடிக்கு 'தர்ம சக்ரவர்த்தி' பட்டம் கொடுத்து கவுரவிப்பு
-
இடையூறுகளை முறியடித்து கடக்கும் வலிமை கொண்டது தி.மு.க.,: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
சென்னை ஐ.ஐ.டி., மாணவி பாலியல் வழக்கு; மகளிர் ஆணையம் விசாரணை
-
கோர்ட்டில் ஆர்ப்பாட்டம் செய்தவர் மீது வழக்கு
-
பாஸ்போர்ட் அலுவலக பணியாளர்களுக்கு விருது
Advertisement
Advertisement