தி.மு.க., நிர்வாகிகள் 200 பேருக்கு பயிற்சி
நாமகிரிப்பேட்டை : 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற தலைப்பில், பி.எல்.ஏ., 2 மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுக்கான பயிற்சி, நேற்று நாமகிரிப்பேட்டையில் நடந்தது. ராசிபுரம் சட்டசபை தொகுதி தேர்தல் பொறுப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில் நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, புதுப்பட்டி மற்றும் நாமகிரிப்பேட்டை ஒன்றிய தொழில்நுட்ப அணியினர், 200 பேர் பயிற்சியில் கலந்து கொண்டனர்.
மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் கலந்துகொண்டார். கூட்டத்தில், ஆன்லைனில் உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. ஜூலை மாதத்தில் தீவிர உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரதமர் மோடிக்கு 'தர்ம சக்ரவர்த்தி' பட்டம் கொடுத்து கவுரவிப்பு
-
இடையூறுகளை முறியடித்து கடக்கும் வலிமை கொண்டது தி.மு.க.,: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
சென்னை ஐ.ஐ.டி., மாணவி பாலியல் வழக்கு; மகளிர் ஆணையம் விசாரணை
-
கோர்ட்டில் ஆர்ப்பாட்டம் செய்தவர் மீது வழக்கு
-
பாஸ்போர்ட் அலுவலக பணியாளர்களுக்கு விருது
-
136 அடியை நெருங்கும் முல்லைப்பெரியாறு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Advertisement
Advertisement