ஏ.வி.பி, கல்லுாரியில் 'சங்கமம் - 2025'

திருப்பூர் : திருமுருகன்பூண்டி, ஏ.வி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதலாம் ஆண்டு மாணவியர் வரவேற்பு நிகழ்ச்சி'சங்கமம்-2025' நடந்தது.
ஏ.வி.பி., கல்விக்குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். முதல்வர் கதிரேசன் வரவேற்றார். செயலாளர் லதா கார்த்திகேயன் பாராட்டுரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முனைவர் ஜெகன், மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கை உரை நிகழ்த்தினார். ஆங்கிலத்துறை தலைவர் மகாலட்சுமி நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கூட்டுறவு கடன் சங்கங்கள் மீது நம்பிக்கை போச்சு! 150 உறுப்பினர்களின் பல கோடி ரூபாய் டிபாசிட் அம்போ
-
ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு நீட்டிப்பு
-
எழும்பூர்-நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் இரண்டு மணி நேரம் தாமதம்
-
ரூ.3 கோடி கடனுக்காக பால்பண்ணைக்கு 'சீல்' உரிமையாளர் தற்கொலை
-
மருத்துவ பூச்சியியல் ஆய்வு மையம் ஆராய்ச்சியாளர்களை அதிகரிக்க வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
-
நீர்வளங்களை ஒழுங்குபடுத்த சட்டம் உயர்நீதிமன்றத்தில் தகவல்
Advertisement
Advertisement