மாத்திரை சாப்பிட்ட மாணவர்கள் பாதிப்பு
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், களக்காடு, கீழ் வடகரை இந்திரா காந்தி நகரை சேர்ந்த மாணவர்கள் அங்குள்ள பள்ளியில் படிக்கின்றனர். இவர்களுக்கு, நேற்று முன்தினம் பள்ளியில் சுகாதாரத் துறையினர் சத்து மாத்திரைகள் வழங்கினர்.
கையில் மாத்திரைகளை வைத்திருந்த ஏழாம் வகுப்பு மாணவர்கள் நான்கு பேர், யார் அதிகம் மாத்திரைகளை உட்கொள்வது என போட்டி போட்டு உட்கொண்டனர். அதனால், அவர்களுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
களக்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'பா.ஜ., -அ.தி.மு.க., கூட்டணி 101 சதவீதம் வெற்றி பெறும்'
-
போலி ஐ.எஸ்.ஐ., முத்திரை பயன்படுத்தி தி.மு.க., - எம்.பி.,யின் மகன் தில்லுமுல்லு
-
கூட்டுறவு கடன் சங்கங்கள் மீது நம்பிக்கை போச்சு! 150 உறுப்பினர்களின் பல கோடி ரூபாய் டிபாசிட் அம்போ
-
ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு நீட்டிப்பு
-
எழும்பூர்-நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் இரண்டு மணி நேரம் தாமதம்
-
ரூ.3 கோடி கடனுக்காக பால்பண்ணைக்கு 'சீல்' உரிமையாளர் தற்கொலை
Advertisement
Advertisement