ஓட்டுச்சாவடி பயிற்சி கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு

நெய்வேலி : நெய்வேலி தொகுதியின் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் ஓட்டுச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி கூட்டம் நடந்தது.
நெய்வேலியில் நடந்த பயிற்சி கூட்டத்திற்கு அமைச்சர் கணேசன் தலைமை தாங்கினார். சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தொகுதி பார்வையாளர் துரைசாமி முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் வரவேற்றார்.
ஓட்டுச்சாவடி டிஜிட்டல் முகவர்களுக்கு, ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை தொடர்பான பயிற்சி, கட்சியின் எதிர்கால வளர்ச்சி திட்டங்கள், தேர்தல் தொடர்பாக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில், நெய்வேலி நகர தி.மு.க., செயலாளர் குருநாதன், ஒன்றிய செயலாளர்கள் குணசேகரன், சந்தோஷ் குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேஷ், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அறிவழகன், அவைத் தலைவர்கள் ராஜா, வீரராமச்சந்திரன், தெற்கு ஒன்றிய துணை செயலாளர் சுமதி நந்தகோபால், செல்வகுமார், மாவட்ட பிரதிநிதிகள் ஆடலரசன், ஜெகநாதன், தொ.மு.ச., பொருளாளர் அப்துல் மஜித், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆனந்தன், குமார், சந்தியா, தர்மலிங்கம், பாலகிருஷ்ணன், சோழன், ராமதாஸ், பிரசன்னா, ரவிகாந்த் பங்கேற்றனர்.
மேலும்
-
நீதித்துறையை அடிமையாக வைத்திருக்க விரும்பினர்: எமர்ஜென்சி பற்றி 'மன் கி பாத்' உரையில் மோடி காட்டம்
-
இந்தியா-பாக்., எல்லை அருகே பாகிஸ்தானை சேர்ந்த இருவர் உடல்கள் மீட்பு: போலீசார் விசாரணை
-
பாரிசில் புகைத்தால் ரூ.13,000 அபராதம்
-
ஏழாவது முறையாக ஆட்சி உகாண்டா அதிபர் விருப்பம்
-
இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் முறியடிப்பு ஏமனின் ஹவுதிக்கு எச்சரிக்கை
-
வங்கதேசம் துர்கா கோவில் இடிப்பு ஹிந்துக்கள் போராட்டம்