பாரிசில் புகைத்தால் ரூ.13,000 அபராதம்
பாரிஸ்: ஐரோப்பிய நாடான பிரான்சில் புகைப்பிடிக்கும் பழக்கத்தால், நாௌான்றுக்கு ௨௦௦ பேர் பலியாகின்றனர்.
இதனால், உணவகங்கள், பொது கட்டடங்களில் புகைப்பிடிப்பதற்கு அதிபர் இமானுவேல் மேக்ரான் அரசு தடை விதித்தது. குழந்தைகள் செல்லும் கடற்கரைகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பகுதிகளில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது, ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது. மீறுபவர்களுக்கு, 13 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குடும்பத்தை குலைத்தவர்; பார்லியில் டிஸ்மிஸ் ஆனவர்: மஹ்வா மொய்த்ரா மீது சக திரிணாமுல் எம்.பி., கடும் விமர்சனம்!
-
கோவில் ஊழியர் மரணம்: போலீசார் மீது கொலை வழக்கு பதிய சீமான் வலியுறுத்தல்
-
பாகிஸ்தானில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்: மக்கள் அதிர்ச்சி
-
பைனலில் ஆயுஷ், தான்வி சர்மா: யு.எஸ்., ஓபன் பாட்மின்டனில்
-
காலிறுதிக்கு முன்னேறியது செல்சி: கிளப் உலக கால்பந்தில்
-
போலீசால் மட்டும் பலாத்கார சம்பவங்களை தடுக்க முடியாது: ம.பி., டி.ஜி.பி.,
Advertisement
Advertisement