போதை மாத்திரை விற்றவர் கைது
ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அடுத்த கதிர்நரசிங்கபுரம் அருகே கஞ்சா புழக்கம் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அரசு நடுநிலைப்பள்ளி அருகே நின்ற இளைஞரை பிடித்து விசாரித்தனர்.
அவர் ராஜதானியைச் சேர்ந்த அஸ்வந்த் குமார், 19. அவரை சோதனை செய்ததில் 10 கிராம் கஞ்சா, போதைக்கு பயன்படுத்தப்படும் நித்தாபால் மாத்திரைகள் 5ஐ பறிமுதல் செய்தனர். பள்ளி, கல்லுாரி மாணவர்களை குறி வைத்து இவற்றை விற்றுள்ளார். போலீசார் அவரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு; ஒரு சவரன் ரூ.71,320!
-
தான்சானியாவில் சோகம்! இரு பஸ்கள் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 40 பேர் பலி
-
ராஜாவை கண்டித்து பா.ஜ.,போராட்டம்
-
கீழடி அறிக்கை வெளியாகுமா தங்கம் தென்னரசு எதிர்பார்ப்பு
-
இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு
-
சண்டை முடிந்தது சமாதானம் பிறந்தது: எலான் மஸ்க் சிறந்த மனிதர் என்கிறார் அதிபர் டிரம்ப்
Advertisement
Advertisement