புகார் பெட்டி

தெருநாய் தொல்லை

விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு, தேவநாதசுவாமி நகர் முதல் தெருவில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் செல்ல அச்சப்படுகின்றனர்.

விநாயகம், விழுப்புரம்.

-

வாகன ஓட்டிகள் அவதி

விழுப்புரம் ரயில்வே மேம்பாலம் ஓரத்தில் முட்புதர்கள் அடர்ந்து வெளியே நீட்டியுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்தோடு பயணிக்கின்றனர்.

சந்திரபாபு, வளவனுார்.

-

டிராபிக் ஜாம்

வளவனுார் கடை வீதியில் இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கிறது.

சந்தான கிருஷ்ணன், வளவனுார்.





Advertisement