புகார் பெட்டி

தெருநாய் தொல்லை
விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு, தேவநாதசுவாமி நகர் முதல் தெருவில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் செல்ல அச்சப்படுகின்றனர்.
விநாயகம், விழுப்புரம்.
-
வாகன ஓட்டிகள் அவதி
விழுப்புரம் ரயில்வே மேம்பாலம் ஓரத்தில் முட்புதர்கள் அடர்ந்து வெளியே நீட்டியுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்தோடு பயணிக்கின்றனர்.
சந்திரபாபு, வளவனுார்.
-
டிராபிக் ஜாம்
வளவனுார் கடை வீதியில் இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கிறது.
சந்தான கிருஷ்ணன், வளவனுார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தான்சானியாவில் சோகம்! இரு பஸ்கள் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 40 பேர் பலி
-
ராஜாவை கண்டித்து பா.ஜ.,போராட்டம்
-
கீழடி அறிக்கை வெளியாகுமா தங்கம் தென்னரசு எதிர்பார்ப்பு
-
இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு
-
சண்டை முடிந்தது சமாதானம் பிறந்தது: எலான் மஸ்க் சிறந்த மனிதர் என்கிறார் அதிபர் டிரம்ப்
-
ஈரான் போர் வெற்றிக்குப் பிறகு சாதகமான வாய்ப்புகள்; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
Advertisement
Advertisement