மீன் சந்தையில் வழிப்பறி இருவர் கைது
புளியந்தோப்பு, :மீன் சந்தைக்கு வருவோரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
புளியந்தோப்பு, பட்டாளம், மீன் சந்தை பகுதியில், இரண்டு வாலிபர்கள் அங்கு வருவோரை மிரட்டி பணம் பறிப்பதாக புளியந்தோப்பு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
போலீசார் அங்கு சென்று, கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை மடக்கி பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
அதில், புளியந்தோப்பு, கனகராய தோட்டத்தைச் சேர்ந்த சதீஷ், 27, மற்றும் கிரிதரன், 19, என தெரிந்தது. இருவரையும் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சண்டை முடிந்தது சமாதானம் பிறந்தது: எலான் மஸ்க் சிறந்த மனிதர் என்கிறார் அதிபர் டிரம்ப்
-
ஈரான் போர் வெற்றிக்குப் பிறகு சாதகமான வாய்ப்புகள்; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
-
அரசு கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை... 'டல்'; முதலாமாண்டு வகுப்புகள் இன்று துவக்கம்
-
விதவிதமான பொய்கள் சொல்லி சைபர் அடிமைகளாக மாற்றினேன்; கைதானவர் வாக்குமூலம்
-
போதை கடத்தல் கும்பல் பிடியில் தமிழ் சினிமா: அர்ஜுன் சம்பத்
-
தினமலர் தலையங்கம்; விண்வெளி நிலையத்தில் இந்திய வீரர்; 'இஸ்ரோ' மேலும் சாதிக்க உதவும்!
Advertisement
Advertisement