பெண்ணிடம் நகை திருட்டு போலீஸ் விசாரணை
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருக்கோவிலுார் அடுத்த பொ.மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ் மனைவி கோகிலா, 32; இவர், நேற்று முன்தினம் தனது மகனை திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல பஸ் நிலையத்தில் காத்திருந்தார்.
அப்போது மூன்றரை சவரன் நகை,1500 ரூபாய் வைத்திருந்த பையை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து கோகிலா கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சண்டை முடிந்தது சமாதானம் பிறந்தது: எலான் மஸ்க் சிறந்த மனிதர் என்கிறார் அதிபர் டிரம்ப்
-
ஈரான் போர் வெற்றிக்குப் பிறகு சாதகமான வாய்ப்புகள்; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
-
அரசு கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை... 'டல்'; முதலாமாண்டு வகுப்புகள் இன்று துவக்கம்
-
விதவிதமான பொய்கள் சொல்லி சைபர் அடிமைகளாக மாற்றினேன்; கைதானவர் வாக்குமூலம்
-
போதை கடத்தல் கும்பல் பிடியில் தமிழ் சினிமா: அர்ஜுன் சம்பத்
-
தினமலர் தலையங்கம்; விண்வெளி நிலையத்தில் இந்திய வீரர்; 'இஸ்ரோ' மேலும் சாதிக்க உதவும்!
Advertisement
Advertisement