அரசு பள்ளிகளுக்கு புத்தகப்பை அனுப்பி வைப்பு
கள்ளக்குறிச்சி: குதிரைச்சந்தல் அரசு பள்ளியிலிருந்து 3 தாலுகாக்களைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக அரசின் இலவச புத்தகப்பை, ஷூ, சாக்ஸ் ஆகியவைகளை அரசு பள்ளிகளுக்கு அனுப்பும் பணி துவங்கியது.
கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட கள்ளக்குறிச்சி, கல்வராயன்மலை, தியாகதுருகம் தாலுகாக்களைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகப்பை, ஷூ, சாக்ஸ் வழங்குவதற்கான பணிகள் துவங்கியுள்ளது.
அதனையொட்டி, குதிரைச்சந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் லாரிகளில் ஏற்றப்பட்டு அரசு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விரைவில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் அனைத்தும் மாணவ, மாணவியர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு
-
சண்டை முடிந்தது சமாதானம் பிறந்தது: எலான் மஸ்க் சிறந்த மனிதர் என்கிறார் அதிபர் டிரம்ப்
-
ஈரான் போர் வெற்றிக்குப் பிறகு சாதகமான வாய்ப்புகள்; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
-
அரசு கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை... 'டல்'; முதலாமாண்டு வகுப்புகள் இன்று துவக்கம்
-
விதவிதமான பொய்கள் சொல்லி சைபர் அடிமைகளாக மாற்றினேன்; கைதானவர் வாக்குமூலம்
-
போதை கடத்தல் கும்பல் பிடியில் தமிழ் சினிமா: அர்ஜுன் சம்பத்
Advertisement
Advertisement