கலையரங்கு திறப்பு விழா
போச்சம்பள்ளி:
போச்சம்பள்ளி அடுத்த, காவேரிப்பட்டணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, வீரமலை பஞ்., பெரியகரடியூர் கிராமத்தில், ராஜ்யசபா
எம்.பி., தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், 9 லட்சம் ரூபாய் மதிப்-பீட்டில் கட்டப்பட்ட கலையரங்கு நேற்று திறக்கப்பட்டது. இதை, எம்.பி., தம்பிதுரை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், ரவிச்சந்திரன், துாயமணி, ஜெயபால், முனிரத்-தினம், குணசேகரன், அன்பழகன், மன்னன் உட்பட, 300க்கும் மேற்பட்ட, அ.தி.மு.க.,வினர் கலந்து கொண்டனர். பெண்கள் அனைவருக்கும், நலத்திட்ட உதவி
வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு
-
சண்டை முடிந்தது சமாதானம் பிறந்தது: எலான் மஸ்க் சிறந்த மனிதர் என்கிறார் அதிபர் டிரம்ப்
-
ஈரான் போர் வெற்றிக்குப் பிறகு சாதகமான வாய்ப்புகள்; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
-
அரசு கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை... 'டல்'; முதலாமாண்டு வகுப்புகள் இன்று துவக்கம்
-
விதவிதமான பொய்கள் சொல்லி சைபர் அடிமைகளாக மாற்றினேன்; கைதானவர் வாக்குமூலம்
-
போதை கடத்தல் கும்பல் பிடியில் தமிழ் சினிமா: அர்ஜுன் சம்பத்
Advertisement
Advertisement