கலையரங்கு திறப்பு விழா

போச்சம்பள்ளி:
போச்சம்பள்ளி அடுத்த, காவேரிப்பட்டணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, வீரமலை பஞ்., பெரியகரடியூர் கிராமத்தில், ராஜ்யசபா



எம்.பி., தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், 9 லட்சம் ரூபாய் மதிப்-பீட்டில் கட்டப்பட்ட கலையரங்கு நேற்று திறக்கப்பட்டது. இதை, எம்.பி., தம்பிதுரை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், ரவிச்சந்திரன், துாயமணி, ஜெயபால், முனிரத்-தினம், குணசேகரன், அன்பழகன், மன்னன் உட்பட, 300க்கும் மேற்பட்ட, அ.தி.மு.க.,வினர் கலந்து கொண்டனர். பெண்கள் அனைவருக்கும், நலத்திட்ட உதவி
வழங்கப்பட்டது.

Advertisement