எருது விடும் விழா
கிருஷ்ணகிரி, ஜூன் 30
கிருஷ்ணகிரி அடுத்த வேட்டியம்பட்டி கிராமத்தில், நேற்று எருது விடும் திருவிழா நடந்தது. இதில், மாவட்டம் மட்டுமின்றி, திருப்பத்துார், வேலுார், திருவண்ணாமலை, தர்மபுரி மற்றும் அண்டைய மாநிலமான ஆந்திராவில் இருந்தும், 300க்கும் மேற்-பட்ட காளைகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்திருந்-தனர்.
இதில் குறிப்பிட்ட துாரத்தை குறைந்த நேரத்தில் கடக்கும், முதல் ஐந்து காளைகளின் உரிமையாளர்களுக்கு டூவீலர்களும் மற்ற, 45 காளைகளின் உரிமையாளர்களுக்கு, 40,000 ரூபாய் வரை ரொக்கப்பரிசும், ஏர் கூலர், மின்விசிறி போன்ற பரிசுகளும் வழங்கப்பட்டன. விழாவை காண, 5,000க்கும் மேற்பட்ட இளை-ஞர்கள்
வந்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சண்டை முடிந்தது சமாதானம் பிறந்தது: எலான் மஸ்க் சிறந்த மனிதர் என்கிறார் அதிபர் டிரம்ப்
-
ஈரான் போர் வெற்றிக்குப் பிறகு சாதகமான வாய்ப்புகள்; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
-
அரசு கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை... 'டல்'; முதலாமாண்டு வகுப்புகள் இன்று துவக்கம்
-
விதவிதமான பொய்கள் சொல்லி சைபர் அடிமைகளாக மாற்றினேன்; கைதானவர் வாக்குமூலம்
-
போதை கடத்தல் கும்பல் பிடியில் தமிழ் சினிமா: அர்ஜுன் சம்பத்
-
தினமலர் தலையங்கம்; விண்வெளி நிலையத்தில் இந்திய வீரர்; 'இஸ்ரோ' மேலும் சாதிக்க உதவும்!
Advertisement
Advertisement