வெள்ள அபாயத்தால் ஆற்றில் குளிக்க தடை
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, ஆவத்திபாளையம் பகுதியில் காவிரி ஆற்றங்கரையோரம் படித்துறை உள்ளது. இந்த படித்துறையில் சுற்று வட்டாரத்தில் சேர்ந்த ஏராளமானோர் குளிக்கவும், துணி துவைக்கவும் தினமும் வருகின்றனர். தற்போது, காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், ஆற்றங்கரையோரம் உள்ள படித்துறையில் குளிக்கவும், துணி துவைக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், எச்சரிக்கை பலகை வைத்து, கயிறு கட்டி பாதுகாப்பு நடவடிக்கையை கலியனுார் பஞ்., நிர்வாகம் செய்துள்ளது. தொடர்ந்து, ஆற்றோர பகுதியை கலியனுார் பஞ்., பணியாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெல்ஜியம் கார் பந்தயம்; அஜித்குமார் ரேஸிங் அணி முதலிடம் பிடித்து அசத்தல்
-
அதிகாலை பயணத்தால் விபரீதம்; டெம்போ மீது லாரி மோதியதில் பக்தர்கள் 3 பேர் பரிதாப பலி
-
'சட்டசபை தேர்தலை பா.ம.க., ஒரே அணியாக எதிர்கொள்ளும்'
-
இன்று அமெரிக்கா செல்கிறார் ஜெய்சங்கர் ; குவாட் மாநாட்டில் பங்கேற்பு
-
திருப்பூரில் நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல்; பீஹார் வாலிபர்கள் இருவர் கைது
-
'தி.மு.க., அணியில் பிளவு என பொய் பிரசாரம்'
Advertisement
Advertisement