தேவாங்கர் சமுதாயம் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கல்
குமாரபாளையம்: குமாரபாளையம் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற தேவாங்கர் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை, நோட்டு புத்தகங்கள், தேவாங்கர் சமுதாய நெசவு தொழில் சார்ந்த ஆண், பெண்களுக்கு வேட்டி, சேலை வழங்கும் விழா நடந்தது.
தலைமை மன்ற ஆலோசகர் மாணிக்கம் தலைமை வகித்தார். சங்க செயலர் நடராஜ பெருமாள் வரவேற்றார். ஜே.கே.கே., நடராஜா கல்வி நிறுவன நிர்வாக இயக்குனர் சரவணா, தொழிலதிபர் குணசேகரன் உள்ளிட்டோர், கல்வி உதவித்தொகை, நெசவாளர்களுக்கு வேட்டி, சேலை வழங்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டிரம்ப், நெதன்யாகுவுக்கு எதிராக பத்வா: பிறப்பித்தார் ஈரான் மதத்தலைவர்!
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு; ஒரு சவரன் ரூ.71,320!
-
தான்சானியாவில் சோகம்! இரு பஸ்கள் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 40 பேர் பலி
-
ராஜாவை கண்டித்து பா.ஜ.,போராட்டம்
-
கீழடி அறிக்கை வெளியாகுமா தங்கம் தென்னரசு எதிர்பார்ப்பு
-
இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு
Advertisement
Advertisement