அரசு கிளை நுாலகத்தில் வாசகர் வட்ட கூட்டம்
குமாரபாளையம்: குமாரபாளையம் அரசு கிளை நுாலகத்தில், வாசகர் வட்ட கூட்டம் நடந்தது. கிளை நுாலகர் மாரியாயி, வாசகர் வட்ட தலைவர் பிரகாஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ஆயிஷா நடராசன், கந்தர்வன் போன்றவர்களின் சிறுகதைகள் குறித்து பேசப்பட்டது. அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி வைஷ்ணவி, 'பள்ளியில் ஒரு வைரம்' என்ற சிறுகதை கூறினார்.
சரஸ்வதி என்ன ஆச்சு? என்ற கதையை, மாணவி கலைமகள் கூறினார். மேலும், பல்வேறு மாணவர்கள் சிறுகதை கூறினர். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாற்றுத்திறனாளி சங்க தலைவர் பழனிவேல் கதைகள் சொல்லி அசத்தினார். இதில், வாசகர் வட்ட உறுப்பினர்கள் முகமது, சம்பத், சவுந்தர், முனிராஜ், ஆசிரியர்கள், மாணவர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு; ஒரு சவரன் ரூ.71,320!
-
தான்சானியாவில் சோகம்! இரு பஸ்கள் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 40 பேர் பலி
-
ராஜாவை கண்டித்து பா.ஜ.,போராட்டம்
-
கீழடி அறிக்கை வெளியாகுமா தங்கம் தென்னரசு எதிர்பார்ப்பு
-
இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு
-
சண்டை முடிந்தது சமாதானம் பிறந்தது: எலான் மஸ்க் சிறந்த மனிதர் என்கிறார் அதிபர் டிரம்ப்
Advertisement
Advertisement