விழிப்புணர்வு கருத்தரங்கம்
ராஜபாளையம் : ராஜபாளையம் சட்ட பணிகள் குழு, எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரி இணைந்து சர்வதேச போதை ஒழிப்பு தினம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் பற்றி விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரியில் நடந்தது.
முதல்வர் லட்சுமி வரவேற்றார். ராஜபாளையம் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர் சார்பு நீதிபதி சண்முகவேல் ராஜ் தலைமை வகித்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து பேசினார். மாவட்ட உரிமையியல் நீதிபதி ராமநாதன், குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரீத்தி பிரசன்னா, டி.எஸ்.பி., பஸினா பீவி உள்ளிட்டோர் பேசினர். பேராசிரியை மீனாட்சி நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டிரம்ப், நெதன்யாகுவுக்கு எதிராக பத்வா: பிறப்பித்தார் ஈரான் மதத்தலைவர்!
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு; ஒரு சவரன் ரூ.71,320!
-
தான்சானியாவில் சோகம்! இரு பஸ்கள் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 40 பேர் பலி
-
ராஜாவை கண்டித்து பா.ஜ.,போராட்டம்
-
கீழடி அறிக்கை வெளியாகுமா தங்கம் தென்னரசு எதிர்பார்ப்பு
-
இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு
Advertisement
Advertisement