ஏர்வாடியில் நடிகர் சசிகுமார்
கீழக்கரை : ஏர்வாடி சுல்தான் செய்யது இப்ராஹிம் பாதுஷா நாயகம் தர்காவில் நேற்று நடிகர் சசிகுமார் பிரார்த்தனை செய்தார். அவர் நடிக்கும் 'வதந்தி 2' வெப் சீரியல் சாயல்குடி, உத்தரகோசமங்கை சுற்றுவட்டார பகுதியில் 20 நாட்களுக்கும் மேலாக படபிடிப்பு நடக்கிறது. இதற்கிடையில் ஏர்வாடி தர்காவில் சசிகுமார் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெறும் இணைப்பு தான்... பிணைப்பு இல்லை; அ.தி.மு.க., - பா.ஜ., குறித்து திருமா கருத்து
-
ஐதராபாத் கெமிக்கல் ஆலையில் டேங்கர் வெடித்து 10 பேர் பலி; 20 பேர் காயம்
-
அமெரிக்காவில் தீயணைப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை; காட்டுத்தீயை அணைக்க முயன்ற போது தாக்குதல்
-
சிகிச்சை அளிக்க கருவிகள் இல்லை டாக்டர் கருத்தால் புகைச்சல்
-
டிரம்ப், நெதன்யாகுவுக்கு எதிராக பத்வா: பிறப்பித்தார் ஈரான் மதத்தலைவர்!
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு; ஒரு சவரன் ரூ.71,320!
Advertisement
Advertisement