கண்மாய் துார்வார ரூ.83 லட்சம்
மானாமதுரை : மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட ஆண்டிகுளம் கண்மாய் நீண்ட வருடங்களாக துார்வாரப்படாமல் இருந்தது. தற்போது கழிவுநீர் தேங்குவதால் அதனை சுத்தம் செய்து கண்மாயை சுற்றி நடைபாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ரூ.83 லட்சம் செலவில் கண்மாயை துார்வாரி சுற்றிலும் பேவர் பிளாக்கில் நடைபாதை அமைப்பதற்காக பூமி பூஜை தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் பாலசுந்தரம்,பொறியாளர் பட்டுராஜன்,நகராட்சி கவுன்சிலர் நாகஜோதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு; ஒரு சவரன் ரூ.71,320!
-
தான்சானியாவில் சோகம்! இரு பஸ்கள் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 40 பேர் பலி
-
ராஜாவை கண்டித்து பா.ஜ.,போராட்டம்
-
கீழடி அறிக்கை வெளியாகுமா தங்கம் தென்னரசு எதிர்பார்ப்பு
-
இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு
-
சண்டை முடிந்தது சமாதானம் பிறந்தது: எலான் மஸ்க் சிறந்த மனிதர் என்கிறார் அதிபர் டிரம்ப்
Advertisement
Advertisement