உதவி பேராசிரியரிடம் ஏழு சவரன் நகை பறிப்பு
போத்தனுார்:
கோவை சுந்தராபுரம் காந்தி நகர், 6வது குறுக்கு வீதியை சேர்ந்தவர் ரெக்ஸ். இவரது மனைவி ரஜினி தெரஸ் பாத்திமா, 47. தனியார் கல்லுாரி உதவி பேராசிரியர். நேற்று இரவு, 8:30 மணியளவில், கடைக்கு சென்று பால் வாங்கினார்.
வீட்டிற்கு திரும்பி வரும்போது பைக்கில் பின்தொடர்ந்து வந்த இருவர், கழுத்திலிருந்த ஏழு சவரன் தங்க தாலியை பறித்து தப்பினர். போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு; ஒரு சவரன் ரூ.71,320!
-
தான்சானியாவில் சோகம்! இரு பஸ்கள் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 40 பேர் பலி
-
ராஜாவை கண்டித்து பா.ஜ.,போராட்டம்
-
கீழடி அறிக்கை வெளியாகுமா தங்கம் தென்னரசு எதிர்பார்ப்பு
-
இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு
-
சண்டை முடிந்தது சமாதானம் பிறந்தது: எலான் மஸ்க் சிறந்த மனிதர் என்கிறார் அதிபர் டிரம்ப்
Advertisement
Advertisement