மது அருந்திய வாலிபர் மரணம்
கோவை:
திண்டுக்கல் மாவட்டம் கோட்டூர் மைக்கேல் பாளையத்தை சேர்ந்தவர் டேவிட் ஆரோக்கியம், 22.
இவர் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி அருகே தங்கி, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் டேவிட் ஆரோக்கியம், நண்பர் முருகனுடன் சேர்ந்து மது அருந்தினார்.
அப்போது திடீரென டேவிட் ஆரோக்கியம் மயங்கி விழுந்தார். அவரை அருகிலிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்தார்.
உறவினர்கள் புகாரின் பேரில் வழக்கு பதிந்த சரவணம்பட்டி போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு; ஒரு சவரன் ரூ.71,320!
-
தான்சானியாவில் சோகம்! இரு பஸ்கள் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 40 பேர் பலி
-
ராஜாவை கண்டித்து பா.ஜ.,போராட்டம்
-
கீழடி அறிக்கை வெளியாகுமா தங்கம் தென்னரசு எதிர்பார்ப்பு
-
இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு
-
சண்டை முடிந்தது சமாதானம் பிறந்தது: எலான் மஸ்க் சிறந்த மனிதர் என்கிறார் அதிபர் டிரம்ப்
Advertisement
Advertisement