மாற்றுத்திறனாளிகள் நியமன கவுன்சிலராக விண்ணப்பம்
சென்னை, நியமன கவுன்சிலர்களாக தகுதியான மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என, சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.
சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பு:
சென்னை மாநகராட்சி நியமன உறுப்பினர்களாக, ஒரு ஆண், ஒரு பெண் என, இரு மாற்றுத்திறனாளிகள் நியமிக்கப்பட உள்ளனர்.
சென்னையில் உள்ள தகுதி உடையோர் விண்ணப்ப படிவங்களை, www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் 17ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
படிவங்களை பூர்த்தி செய்து, மாநகராட்சி கமிஷனரிடம் நேரடியாகவோ, தபால் வாயிலாகவோ 17ம் தேதி மாலை, 3:00மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நடிகர்கள் கோகைன் 'நெட் ஒர்க்' என்.சி.பி., விசாரணை
-
5 ஆண்டுக்கு 800 மெகா வாட் மின்சாரம் வாங்க அனுமதி கேட்பு
-
வீடு உட்பட 2.83 கோடி நுகர்வோருக்கான கட்டண உயர்வை அரசே ஏற்கும்: அமைச்சர் வீடுகள் உள்ளிட்ட 2.83 கோடி நுகர்வோருக்கு இல்லை
-
கடல்வழி சுற்றுலா பயணியர் வருகை 10 லட்சமாக உயர்த்த அரசு இலக்கு
-
ரயில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்
-
மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன கவுன்சிலர் பதவி; கமிஷனர்களுக்கு அரசு உத்தரவு
Advertisement
Advertisement