எழுத்தாளர் சந்திப்பு கூட்டம்
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூர் பென்னிங்டன் நூலகத்தில் எழுத்தாளர் சந்திப்பு கூட்டம் தலைவர் கோதையூர் மணியன் தலைமையில் நடந்தது.
எழுத்தாளர் பெரிய மகாலிங்கத்தை பாராட்டி இலக்கியமாமணி பட்டம் வழங்கப்பட்டது. ஜனாதிபதி விருது பெற்ற செவிலியர் அலமேலு மங்கையர்க்கரசிக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் எழுத்தாளர்கள் சிவனேசன், ரமேஷ், சிவனணைந்த பெருமாள் பேசினர். எத்திராஜ் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 48 ஆயிரம் கன அடி நீர் திறப்பு
-
ஆபாச நடனமாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்
-
'நபார்டு' பயிர் கடனை உயர்த்தி வழங்க அமித் ஷாவிடம் பெரியகருப்பன் வலியுறுத்தல்
-
ஹைதராபாத் ரசாயன தொழிற்சாலை தீ விபத்து: பலி 37 ஆக உயர்வு; மேலும் அதிகரிக்க வாய்ப்பு
-
மக்காச்சோளம் சாகுபடிக்கு வழிகாட்டுதல்... தேவை; வேளாண்மைத்துறை கவனம் செலுத்துமா?
-
வாய் கோமாரி தடுப்பூசி முகாம் நாளை... துவக்கம்; 3 லட்சம் கால்நடைகளுக்கு செலுத்த இலக்கு
Advertisement
Advertisement