60 ஆண்டுகளில் இல்லாத வெயிலால் மக்கள் அவதி
எல் கிரனாடோ: -தெற்கு ஐரோப்பிய நாடுகள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப அலையின் பிடியில் சிக்கி உள்ளன. ஸ்பெயினில், கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக வெப்பநிலை பதிவானது.
பருவநிலை மாற்றம், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அந்த வகையில், ஐரோப்பிய நாடுகளை தற்போது வெப்ப அலை வாட்டி வதைத்து வருகிறது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது ஸ்பெயின்.
ஸ்பெயினில் உள்ள எல் கிரனாடோ நகரில், 46 டிகிரி செல்ஷியஸ் வெயில் நேற்று பதிவானது. இது ஜூன் மாதத்தில் நாட்டில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாகும். கடந்த, 1965ல் செவில்லே நகரில், 45.2 டிகிரி பதிவானதே அதிகபட்சமாக இருந்தது. போர்ச்சுக்கலில் வெப்பநிலை 43 டிகிரியை எட்டியது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோவையில் செம்மொழி பூங்கா பணிகள் தாமதம்: தமிழக அரசின் முதன்மை செயலர் நேரில் ஆய்வு
-
மேற்கு மண்டல தபால் துறையில் 9 இடங்களில் ஐ.டி.சி., மையம்
-
100 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கு சாத்தியமாகும்: மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் நம்பிக்கை
-
சுற்றுலா பயணியிடம் லஞ்சம் வாங்கிய புகார் :எஸ்.எஸ்.ஐ., உட்பட இருவர் 'சஸ்பெண்ட்'
-
திருமண ஆசை காட்டி பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
-
பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூர் முன்மாதிரி: மத்திய அமைச்சர் புகழாரம்
Advertisement
Advertisement