'இ.பி.எப்.ஓ., ஓய்வூதியம் பெற புதிய படிவம் தேவையில்லை'; வதந்தி குறித்து மத்திய அரசு விளக்கம்
புதுடில்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில், ஓய்வூதியம் பெறுவோர் புதிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வது கட்டாயம் என்று சமூக வலைதளங்களில் பரவும் செய்தி தவறானது; அடிப்படை ஆதாரமற்றது என பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மை சரிபார்ப்பு பிரிவு விளக்கம் அளித்துள்ளது.
வாட்ஸாப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், இ.பி.எப்.ஓ., அமைப்பு, அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும், புதிய ஓய்வூதிய படிவத்தை அறிமுகப்படுத்தி உள்ளதாகவும்; அதை சமர்ப்பிக்காவிட்டால், ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்து, படிவத்தை தரவு இறக்கம் செய்வதற்கான இணைப்புடன் கூடிய தகவல் வெளியாகி பரவியது.
இது ஓய்வூதியதாரர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்டுத்திய நிலையில், அரசு விளக்கமளித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விசாரணைக்கைதி உயிரிழந்த விவகாரம்; சிவகங்கை எஸ்.பி., காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!
-
மூணாறு அருகே ஜீப் கவிழ்ந்து சென்னை சுற்றுலா பயணி பலி
-
பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம்: 4.96 கோடி பேர் ஆவணங்கள் சமர்ப்பிக்க தேவையில்லை
-
போலீஸ் விசாரணையில் இளைஞர் மரண வழக்கு: சி.பி.ஐ., விசாரணை தேவை: இ.பி.எஸ்., வலியுறுத்தல்
-
ஜூலையில் வெப்பம் அதிகமாக இருக்கும்
-
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 5 பேர் உயிரிழப்பு
Advertisement
Advertisement