உயர் மின் கோபுர விளக்கு பணிகள் தீவிரம்

மயிலம் : மயிலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் புதிய உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சங்கராபரணி ஆறுப்பாலம் உள்ளது. இந்த பாலம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆனால் இதுவரையில் இந்த பாலத்தில் மின்விளக்குகள் அமைக்கப்படாததால் மிக இருட்டாக இருந்தது.
இப்பகுதியில் அடிக்கடி சாலை விபத்துக்கள் நடந்து வந்தன. இந்நிலையில் இந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் சாலையோரத்தில், உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் வரும் காலங்களில் இப்பகுதியில் விபத்து அபாயம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒரே வரியில் “சாரி” என்று சொல்வது என்ன நியாயம்? முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
-
பா.ம.க.,வில் இருந்து எம்.எல்.ஏ., அருள் நீக்கம்; அன்புமணி அறிவிப்பு
-
அஜித்குமார் மரணம் எதிரொலி; தமிழகம் முழுவதும் போலீஸ் தனிப்படைகள் ஒட்டுமொத்தமாக கலைப்பு
-
அனைத்து கழிவுநீர் டேங்கர் லாரிகளிலும் 3 மாதங்களுக்குள் ஜி.பி.எஸ்., கருவி: கோவை மாநகராட்சிக்கு தீர்ப்பாயம் உத்தரவு
-
வடகிழக்கு மின் கழகத்திடம் மின்சாரம் வாங்க ஒப்பந்தம்
-
மாமரத்திலிருந்து தவறி விழுந்த பெயின்டர் பலி
Advertisement
Advertisement