முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி : தேனி சி.இ.ஓ., அலுவலகம் முன் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், 'பள்ளிக்கல்வித்துறையில் நடப்பாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு க்கான அட்டவணை வெளியிட வேண்டும்.
நுாறு சதவீத தேர்ச்சி குறைவிற்கு ஆசிரியர்கள் மட்டுமே காரணம் எனும் நடவடிக்கைய உடனடியாக நிறுத்த வேண்டும்,' உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் பெத்தனகுமார் தலைமை வகித்தார்.
மாநில துணைத்தலைவர் முருக பாரதி முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் அன்பழகன், நிர்வாகிகள் செல்வம், பொட்டியம்மாள், லதா, பரமன், ஜனனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மடப்புரம் சம்பவத்தில் நீதியை பெற துணை நிற்போம்: இ.பி.எஸ்.,
-
திருப்புவனம் வழக்கில் திடீர் திருப்பம்; புகார் தந்த டாக்டர் மீது மோசடி வழக்கு; பின்னணி விவரம்!
-
புதிய தலாய்லாமாவை தேர்வு செய்ய எங்கள் அனுமதி வேண்டும்: சொல்கிறது சீனா
-
தொடர் தோல்வி எதிரொலி:இந்திய கால்பந்து தலைமை பயிற்சியாளர் மனோலோ மார்க்வெஸ் பதவி விலகல்
-
துப்பாக்கியை காட்டி சுட்டுவிடுவேன் என மிரட்டி இருக்கிறார்கள்; போலீசார் குறித்து திருமாவளவன் "திடுக்"
-
அரிசி இறக்குமதி விவகாரம்: ஜப்பானை விமர்சித்த டிரம்ப்
Advertisement
Advertisement