கிணற்றில் தவறி விழுந்த குதிரை மீட்பு

மேடவாக்கம்,கிணற்றில் தவறி விழுந்த குதிரையை, தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்.
மேடவாக்கம், சவுமியா நகர், 9வது குறுக்கு தெருவில் சுற்றித்திரிந்த குதிரை, அப்பகுதியில் உள்ள 10 அடி ஆழமுள்ள உறை கிணற்றின் உள்ளே விழுந்துள்ளது. அதன் சத்தம் கேட்டு, அங்கிருந்தோர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
மேடவாக்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள், சம்பவ இடத்திற்கு வந்து, அரைமணி நேரம் போராடி குதிரையை மீட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
169 பேருக்கு பணி நியமன உத்தரவு
-
அமலுக்கு வருகிறது டிரம்ப்பின் வரி குறைப்பு மசோதா; அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு நிம்மதி
-
'கடனை முன்கூட்டியே செலுத்தினால் கட்டணம் வசூலிக்க கூடாது': வங்கிகளுக்கு தடை விதித்தது ரிசர்வ் வங்கி
-
பெரியப்பாவை கொன்றவர் கைது
-
கோஷம் போட்டா வேற மாதிரி ஆகிடும்; மறியலில் ஈடுபட்டோரை எச்சரித்த விருதுநகர் எஸ்.பி.,
-
பழநியில் ஜப்பான் பக்தர்கள் தரிசனம்
Advertisement
Advertisement