மாரியம்மன் கோவிலில் பூஜை
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை கடைவீதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் வைத்து திருவீதி உலா நடந்தது.
தொடர்ந்து நேற்று மதியம் சிறப்பு அபிேஷகம் மற்றும் மலர் மாலைகள் கொண்டு அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இரவு அம்மனுக்கு தனலட்சுமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
169 பேருக்கு பணி நியமன உத்தரவு
-
அமலுக்கு வருகிறது டிரம்ப்பின் வரி குறைப்பு மசோதா; அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு நிம்மதி
-
'கடனை முன்கூட்டியே செலுத்தினால் கட்டணம் வசூலிக்க கூடாது': வங்கிகளுக்கு தடை விதித்தது ரிசர்வ் வங்கி
-
பெரியப்பாவை கொன்றவர் கைது
-
கோஷம் போட்டா வேற மாதிரி ஆகிடும்; மறியலில் ஈடுபட்டோரை எச்சரித்த விருதுநகர் எஸ்.பி.,
-
பழநியில் ஜப்பான் பக்தர்கள் தரிசனம்
Advertisement
Advertisement