மணல் திருடிய இருவர் கைது
தேனி: தேனி கருவேல்நாயக்கன்பட்டி தெற்குப் பகுதியில் மணல் திருடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
எஸ்.ஐ.,இளங்குமரன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ஜூலை 1ல் ரோந்து சென்றனர். அப்போது குன்னுார் மேற்குத்தெரு ராஜபிரபு 21, அதேப்பகுதி மேற்குத் தெரு சேகர் 25, கிழக்குத்தெரு ரமேஷ் 25, ஆகிய மூவர் 2 டயர் மாட்டு வண்டிகளில் தலா அரை யூனிட் ஆற்று மணலை திருடிச் சென்றனர். போலீசாரை கண்டதும், ரமேஷ் தப்பி ஓடினார். மற்ற இருவரும் கைது செய்யப்பட்டனர். ஒரு யூனிட் மணல், 2 மாட்டு வண்டிகள் கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
செல்வப்பெருந்தகை செய்த குழப்பம்: வி.சி.க., - காங்கிரஸ் இடையே புகைச்சல்!
-
ஜூலை 15ல் இந்தியா வரும் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்: அமெரிக்கா உறுதி
-
வெப்ப அலை ஐரோப்பிய மக்கள் தவிப்பு
-
நடிகர் - நடிகையருக்கு 'கோகைன்' விற்றோம்: கடத்தல் புள்ளி கெவின் வாக்குமூலத்தால் சிக்கப்போவது யார்?
-
ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு சிறப்பான வரவேற்பு; கர்நாடக சங்கமும் கவுரவிப்பு
-
பா.ஜ., அடுத்த தேசிய தலைவர் யார்: பெண்கள் மூவருக்கு வாய்ப்பு!
Advertisement
Advertisement