சான்றிதழ் வழங்கும் விழா
தேனி: கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள கனரா வங்கி சுயதொழில் வேலைவாய்ப்பு மையத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா, கனரா வங்கி 120வது நிறுவன தினவிழா நடந்தது.
கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். அலைபேசி பழுது நீக்குதல், காளான் வளர்ப்பு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பயிற்சி மைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. மைய இயக்குனர் ரவிக்குமார் விழாவை ஒருங்கிணைத்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
செல்வப்பெருந்தகை செய்த குழப்பம்: வி.சி.க., - காங்கிரஸ் இடையே புகைச்சல்!
-
ஜூலை 15ல் இந்தியா வரும் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்: அமெரிக்கா உறுதி
-
வெப்ப அலை ஐரோப்பிய மக்கள் தவிப்பு
-
நடிகர் - நடிகையருக்கு 'கோகைன்' விற்றோம்: கடத்தல் புள்ளி கெவின் வாக்குமூலத்தால் சிக்கப்போவது யார்?
-
ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு சிறப்பான வரவேற்பு; கர்நாடக சங்கமும் கவுரவிப்பு
-
பா.ஜ., அடுத்த தேசிய தலைவர் யார்: பெண்கள் மூவருக்கு வாய்ப்பு!
Advertisement
Advertisement