மூதாட்டிக்கு தொல்லை; பெயின்டருக்கு 'கம்பி'
தொப்பூர்; மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெயின்டர் கைது செய்யப்பட்டார்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த மேல்பூரிக்கல் கிராமத்தை சேர்ந்தவர் காளியம்மாள், 65. இவரது கணவர் இறந்த நிலையில், வீட்டில் தனியாக வசித்தார். நேற்று முன்தினம் காலை, 10:30 மணிக்கு வீட்டிலிருந்த காளியம்மாளுக்கு, வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
உடல்நிலை பாதித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக, தொப்பூர் போலீசார், அதே பகுதியை சேர்ந்த பெயின்டர் சுரேஷ், 26, என்பவரை நேற்று கைது செய்தனர்.
வாசகர் கருத்து (1)
வீச்சு பரோட்டா பக்கிரி - ,இந்தியா
04 ஜூலை,2025 - 07:18 Report Abuse

0
0
Reply
மேலும்
-
ஒரு வாரம் விண்வெளி நிலையத்தில் இந்திய வீரர் சுக்லா; என்ன செய்தார் தெரியுமா? சுவாரஸ்ய தகவல் இதோ!
-
ஹிமாச்சலில் கனமழைக்கு 63 பேர் பலி: மத்திய அரசு உதவ தயார் என அமித் ஷா அறிவிப்பு
-
லலித்மோடி, விஜய் மல்லையா ஆட்டம் பாட்டம் கும்மாளம் ; குற்ற வழக்கில் தேடப்படுபவர்கள்
-
'புதிய வேளாண் காடுகள் விதிகள்' - நம் மண்ணைக் காக்கும் பெரும் சீர்திருத்தம் என சத்குரு வரவேற்பு
-
இந்தியாவுக்கு எல்லை ஒன்று; எதிரிகள் 3 பேர்: ராணுவ துணை தளபதி
-
கர்நாடகாவில் ஓடும் ரயிலில் பயங்கர தீவிபத்து; லோகோ பைலட்டின் சாமர்த்தியத்தால் பெரும் சேதம் தவிர்ப்பு
Advertisement
Advertisement