பா.ம.க.,வில் 30 பேர் ஐக்கியம்
மேட்டூர், பா.ம.க.,வின், சேலம் மேற்கு மாவட்ட செயலர் ராஜேந்திரன் தலைமையில், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் மாரப்பன் முன்னிலையில், மேட்டூரில் நேற்று,
மாற்று கட்சியில் இருந்து விலகிய நிர்வாகிகள் உள்பட, 30 பேர், பா.ம.க.,வில் இணைந்தனர். இதில், பா.ம.க., மேட்டூர் நகர தலைவர் மாதையன், செயலர் சுகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிறு சிறு துறை தண்டனைகளால் தவிக்கும் தமிழக போலீசார் தி.மு.க., தேர்தல் வாக்குறுதி என்னாச்சு
-
வேளாண் தொழில் முனைவோர் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
-
முதியவர் தற்கொலை வழக்கு நிதி நிறுவன ஊழியர் கைது
-
ஒப்பந்ததாரர்கள் நலச்சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
-
கொலை செய்யும் நோக்கில் கத்தியுடன் திரிந்த வாலிபர் கைது
-
கரூரில் தந்தை, மகன் கொலை இழப்பீடு வழங்க நடவடிக்கை என்ன விபரம் கோரும் உயர்நீதிமன்றம்
Advertisement
Advertisement