சர்வோதய சங்க பணியாளர் தம்பதி வீட்டில் திருட்டு
காங்கேயம், காங்கேயம் அருகே சிவன்மலை, சரவணா நகரை சேர்ந்தவர் செல்வராஜ், 50; இவரின் மனைவி ஜெயலட்சுமி, 43; இருவரும் படியூர் சர்வோதய சங்க ஊழியர்கள். நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு சென்றனர்.
மாலையில் வீட்டுக்கு வந்தபோது, முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது உள்ளே சென்று பார்த்ததில் பீரோ உடைக்கப்பட்டு, 3.5 பவுன் நகை, 57 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது தெரிய வந்தது. புகாரின்படி காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து, களவாணிகளை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பீஹாரில் தொழிலதிபர் கெம்கா வீட்டின் முன் சுட்டுக்கொலை!
-
இரவு பகல் பாராமல் 'லேப்டாப்' பயன்படுத்துவதால் ஆண்களுக்கு பாதிப்பு: டாக்டர் காமராஜ் எச்சரிக்கை
-
ரிதன்யா மரணத்தில் அரசியல் அழுத்தம்: சீமான்
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
அமலுக்கு வந்த பிக் பியூட்டில்புல் மசோதா; கையெழுத்திட்டு நடைமுறைப்படுத்திய டிரம்ப்
-
டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 13 பேர் பரிதாப பலி; 20 பேர் மாயம்; தேடும் பணி தீவிரம்!
Advertisement
Advertisement