ரத்தத்தானம் முகாம்

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மாஸ்டர் செக்கப், தொழுநோயாளிகளுக்கான சிறப்புப்பிரிவு, ரத்தத்தானம் முகாம் துவக்கவிழா நடந்தது.
டீன் சுகந்தி ராஜகுமாரி தலைமை வகித்தார். கண்காணிப்பாளர் வீரமணி, ஆர்.எம்.ஓ., புவனேஸ்வரி முன்னிலை வகித்தனர்.கலெக்டர் சரவணன் துவக்கிவைத்தார். உலக ரத்த கொடையாளர்கள் தினத்தை ரத்தத்தானம் செய்தார். இதையடுத்து தொழுநோய் பிரிவில் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு போர்வை, கண்ணாடி, செருப்பு, முதலுதவி பெட்டிகள் வழங்கி நலம் விசாரித்தார். அனைத்து ரத்தகொடையாளர்களுக்கும் சான்றிதழ் வழங்கினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பீஹாரில் தொழிலதிபர் கெம்கா வீட்டின் முன் சுட்டுக்கொலை!
-
இரவு பகல் பாராமல் 'லேப்டாப்' பயன்படுத்துவதால் ஆண்களுக்கு பாதிப்பு: டாக்டர் காமராஜ் எச்சரிக்கை
-
ரிதன்யா மரணத்தில் அரசியல் அழுத்தம்: சீமான்
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
அமலுக்கு வந்த பிக் பியூட்டில்புல் மசோதா; கையெழுத்திட்டு நடைமுறைப்படுத்திய டிரம்ப்
-
டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 13 பேர் பரிதாப பலி; 20 பேர் மாயம்; தேடும் பணி தீவிரம்!
Advertisement
Advertisement