செல்போன் டவரில் கேபிள் திருட்டு
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் மற்றும் சுற்று வட்டார பகுதியில் செல்போன் டவர் உள்ளது.
அதன் ஒரு பகுதியாக அரும்பட்டு கிராமத்தில் உள்ள செல்போன் டவருக்கு அந்த நிறுவன ஊழியர்கள் பராமரிப்பு பணிக்காக கடந்த 2ம் தேதி காலை 11:00 மணிக்கு சென்றனர்.
அப்போது டவரிலிருந்து ஜெனரேட்டர் ரூமிற்கு சென்ற 150 மீட்டர் கேபிள் திருடு போனது தெரிந்தது. இது குறித்து திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போலீஸ் விசாரணையில் கோவில் காவலாளி மரணம்: காலை 8 மணிக்கே விசாரணையை தொடங்கிய நீதிபதி
-
அமர்நாத் யாத்திரையில் திடீர் விபத்து: 5 பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் அதிர்ச்சி
-
உ.பி., யில் சோகம்! கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி
-
நாட்டு வெடிகுண்டு தயாரித்து 'இன்ஸ்டா'வில் பதிவிட்ட 4 ரவுடிகள் கைது
-
தொழிற்சங்கம் போராட்டம் நடத்தினால் முதலீடு செய்ய யார் வருவர்: ஐகோர்ட் கேள்வி
-
சிறந்த சேவையாற்றியவர்களுக்கு விருது வழங்கி ஆசிர்வதித்த விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
Advertisement
Advertisement