வாலிபர் மீது வழக்கு
விழுப்புரம் : போலீஸ் ஏட்டுவை பணி செய்ய விடாமல் தடுத்த வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
விழுப்புரம் அடுத்த நன்னாடு பகுதியை சேர்ந்தவர் நீலசூர்யவர்மன், 25; இவர் நேற்று முன்தினம் விழுப்புரம் 'டிராபிக்' போலீசார் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக நினைத்துக்கொண்டு, மேற்கு காவல் நிலையம் முன் வந்தார்.
அங்கு அவர் தன் மீது பெட்ரோல் ஊற்ற முயன்றார். அதை அங்கிருந்து போலீஸ் ஏட்டு ராமச்சந்திரன் தடுத்தார். அப்போது, ராமச்சந்திரனை பணி செய்யவிடாமல் நீலசூர்யவர்மன் தடுத்தார்.விழுப்புரம் மேற்கு போலீசார், அவர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம்... கேலிப்பொருளாக மாறியது ரூ.640 கோடி போர் விமானம்!
-
அன்று ஹர்பஜன் சிங்... இன்று சுரேஷ் ரெய்னா: தமிழ் சினிமாவில் பட்டையை கிளப்புவாரா மட்டை வீரர்!
-
காரை தாக்கிய காட்டு யானை: 4 பேர் உயிர் தப்பினர்!
-
உலக போலீஸ் விளையாட்டு போட்டி; பதக்கம் குவித்த இந்திய வீராங்கனை
-
டிரம்ப் விதித்த காலக்கெடு: ஜோதிடம் சொல்கிறார் ராகுல்!
-
ஜூலை 7 முதல் சுற்றுப்பயணம்; இ.பி.எஸ்.,க்கு Z பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கியது மத்திய அரசு!
Advertisement
Advertisement