இருதரப்பு மோதல் 5 பேர் மீது வழக்கு
விருத்தாசலம் : கம்மாபுரத்தில் நிலத்தகராறில் இருதரப்பை சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
கம்மாபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் பன்னீர்செல்வம், கருணாநிதி. உறவினர்களான இவர்களுக்குள், நிலத்தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினம் அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதில் இரு குடும்பத்தினரும் ஆபாசமாக திட்டி, தாக்கிக் கொண்டனர்.
இருதரப்பு புகார்களின் பேரில், கருணாநிதி, இவரது மகன் கண்ணதாசன் மற்றும் பன்னீர்செல்வம், இவரது மகன் கிருத்தீஸ்வரன், மனைவி கஸ்துாரி ஆகியோர் மீது கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காலியான கல்லுாரி பணியிடங்கள்; வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு: சாடிய அன்புமணி
-
அரசு பங்களாவை காலி செய்யாத முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடிதம்
-
பெண் டாக்டருக்கு வரதட்சணை கொடுமை; பிரபல யூடியூபர், குடும்பத்தினர் மீது வழக்கு
-
கார்ட்டூன்களை தொடர்ந்து பார்ப்பதால் 'அந்நியனாக' மாறும் பிஞ்சுகள்! பெற்றோரை எச்சரிக்கின்றனர் டாக்டர்கள்
-
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் அவதி
-
பீஹாரை இந்தியாவின் குற்றத் தலைநகராக மாற்றிவிட்டனர்: சொல்கிறார் ராகுல்
Advertisement
Advertisement