பெண்ணை தாக்கி கார் கண்ணாடியை உடைத்தவர் கைது
சேலம்: சேலம், சிவதாபுரம் செட்டியம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி பிரேமா, 40. இவரது பக்கத்து வீட்டை சேர்ந்-தவர் மணிகண்டன்.
இவர்கள் இடையே வழித்தடம் தொடர்பாக பிரச்னை இருந்தது. கடந்த, 4ல் பிரேமா, அவரது காரை ஓட்டி வந்து, வீடு அருகே நிறுத்தியுள்ளார். அப்போது மணிகண்டன், அவரது தந்தை கந்த-சாமி ஆகியோர், கார் நிறுத்தியது குறித்து கேட்டு பிரேமாவிடம் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து பிரேமாவை தாக்கி, கார் கண்ணாடியை கட்டையால் அடித்து நொறுக்கினர். இதுகுறித்து பிரேமா புகார்படி, இரும்பாலை போலீசார், மணிகண்டனை நேற்று முன்தினம் கைது செய்து, கந்தசாமியை தேடுகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரபேல் போர் விமானம் குறித்து அவதூறு; சீனாவின் குள்ளநரித்தனம்
-
மத்திய பழங்குடியின நல அமைச்சர் கோவை ஈஷா மையம் வருகை; வியக்க வைத்த வெளிநாட்டு இனங்கள்
-
அதிபர் டிரம்புக்கு எதிராக கட்சி துவங்கினார் எலான் மஸ்க்
-
அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம்; டிரம்ப் விமர்சனம்
-
அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் சீன அதிபர்
-
வளரும் நாடுகள் இல்லாத அமைப்பு சிம் இல்லாத மொபைல் போன்றவை: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
Advertisement
Advertisement